வியாழக்கிழமைகளில் சாய்பாபாவுக்கு மஞ்சள் நிறம் ஏன் விசேஷம்? இதன் ஆன்மீக ரகசியம் என்ன?

வியாழக்கிழமைகளில் சாய்பாபாவுக்கு மஞ்சள் நிறம் ஏன் விசேஷம்? இதன் ஆன்மீக ரகசியம் என்ன? வியாழக்கிழமை என்றாலே அது சாய்பாபா பக்தர்களுக்கு ஒரு திருவிழா நாள்தான். அன்றைய தினம் சாய்பாபா கோவில்களுக்குச் சென்றால், பாபாவிற்கு மஞ்சள் நிற ஆடைகள் அணிவிக்கப்பட்டிருப்பதையும், மஞ்சள் நிறப் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருப்பதையும் நாம் காண முடியும். நிறையப் பக்தர்களும் மஞ்சள் நிற உடைகளை அணிந்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பாபாவிற்கு இந்த மஞ்சள் நிறத்தின் மீது ஏன் இவ்வளவு ஈர்ப்பு? வியாழக்கிழமைக்கும் மஞ்சள் … Read more